From our Blog
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுவானவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 16 ஏப்ரல், 2014
திங்கள், 14 ஏப்ரல், 2014
அவர்கள் ஒன்றும் விளங்காதவர்களாக இருந்தாலும் கூடவா ?
பெரும்பாலான
நண்பர்கள் பகுத்தறிவுடன் என்னுடன் கலந்துரையாடுவார்கள் . ஆனால் சில
நேரங்களில் அவர்களும் மூட நம்பிக்கைகளை செய்வதை பார்க்கும் போது
அவர்களிடம் கேட்பேன் . அப்போது அவர்கள் சொல்லும் ஒரே பதில் இது இருக்க
இல்லியான்னு யாருக்கு தெரியும் காலம் காலமா எங்க முன்னோர்கள் செய்து விட்டு
வருகிறார்கள் நானும் செய்றன் பாய் விடுங்க என்று .
இதற்க்கு இறைவனே பதில் அளிக்கிறான்
இதற்க்கு இறைவனே பதில் அளிக்கிறான்
மேலும், “இறைவன் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்-குர்ஆன் 2:170)
வெள்ளி, 13 டிசம்பர், 2013
ஜும்மா மேடைகள்
நான்
கண்ட பெரும்பான்மையான ஜூம்மாகளில் இமாம் தர்ம சிந்தனை பற்றி இஸ்லாம் கூறும்
கூற்றை பேசி முடிந்த பிறகு தொழுகைக்கு பின் நிர்வாக தலைவர் எழுந்து
அமைப்பின் தேவைகளையும் பள்ளியின் தேவைகளையும் மக்களிடையே கேட்பார் .
ஆனால் அதே ஜூம்மாகளில் கலிபா உமரின் ஆட்சியை பற்றியும் ஏனைய இஸ்லாமிய ஆட்சியரை பற்றியும் பேசி முடிந்த பிறகு எந்த நிரவாகியும் எழுந்து எனது நிர்வாகத்தில் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை
ஆனால் அதே ஜூம்மாகளில் கலிபா உமரின் ஆட்சியை பற்றியும் ஏனைய இஸ்லாமிய ஆட்சியரை பற்றியும் பேசி முடிந்த பிறகு எந்த நிரவாகியும் எழுந்து எனது நிர்வாகத்தில் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)