From our Blog
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 25 மார்ச், 2018
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
புதன், 2 அக்டோபர், 2013
புதன், 26 அக்டோபர், 2011
தீபாவளி
நேற்றைய தினத்தின் இருந்த இடியின் சத்தத்தை விட
இன்றைய தினத்தின் உள்ள வெடியின் சத்தம் அதிகமாக உள்ளது .
வெடித்து வெடித்து காசையும் கரியாக்கினோம்
இப்பூமியையும் சுடுகாடு ஆக்கினோம்
வெடியின் சத்தத்தில் காதும் கிழிந்தது
புகையின் நாற்றத்தில் ஓசோன் படலமும் கிழிந்தது
நாளைய தலைமுறைக்கு நாம் எதையும் விட்டு செல்ல போவது இல்லை
குறைந்தபட்சம் ஓசோன் என்று ஓன்று இருந்தது என்பதையாவது விட்டு செல்வோம்
புகையை ஒழிப்போம் , நாசத்தை தவிர்ப்போம் , தேசத்தை காப்போம்
- உங்கள் நண்பன் ஹசன்
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
சனி, 21 ஆகஸ்ட், 2010
காஷ்மீர் கவிதைகள்
என்னால் நீரறுந்த முடியாதுஅதில் எனது இளைஞர்களின் குருதிகள் ஊடுறுவியுள்ளது.
என்னால் ஆகாயத்தைப் பார்க்க முடியாதுஅது நீல நிறமற்று சிகப்பால் போர்த்தப்பட்டுள்ளது.
இடியினையும் இனி கேட்க முடியாதுஅது வெடியினை எனக்கு நினைவுபடுத்துகிறது.
எனது தோட்டத்தின் பச்சைகளும் காய்ந்துவிட்டனஅதுவும் இரங்கல் தெரிவிக்கிறது.
குயில்களும் கூவுவதை நிறுத்தி விட்டனஅவைகளும் வருத்தத்திலுள்ளன!
- காஷ்மீர் கவிதைகள்.
என்னால் ஆகாயத்தைப் பார்க்க முடியாதுஅது நீல நிறமற்று சிகப்பால் போர்த்தப்பட்டுள்ளது.
இடியினையும் இனி கேட்க முடியாதுஅது வெடியினை எனக்கு நினைவுபடுத்துகிறது.
எனது தோட்டத்தின் பச்சைகளும் காய்ந்துவிட்டனஅதுவும் இரங்கல் தெரிவிக்கிறது.
குயில்களும் கூவுவதை நிறுத்தி விட்டனஅவைகளும் வருத்தத்திலுள்ளன!
- காஷ்மீர் கவிதைகள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)