என்னால் நீரறுந்த முடியாதுஅதில் எனது இளைஞர்களின் குருதிகள் ஊடுறுவியுள்ளது.
என்னால் ஆகாயத்தைப் பார்க்க முடியாதுஅது நீல நிறமற்று சிகப்பால் போர்த்தப்பட்டுள்ளது.
இடியினையும் இனி கேட்க முடியாதுஅது வெடியினை எனக்கு நினைவுபடுத்துகிறது.
எனது தோட்டத்தின் பச்சைகளும் காய்ந்துவிட்டனஅதுவும் இரங்கல் தெரிவிக்கிறது.
குயில்களும் கூவுவதை நிறுத்தி விட்டனஅவைகளும் வருத்தத்திலுள்ளன!
- காஷ்மீர் கவிதைகள்.
என்னால் ஆகாயத்தைப் பார்க்க முடியாதுஅது நீல நிறமற்று சிகப்பால் போர்த்தப்பட்டுள்ளது.
இடியினையும் இனி கேட்க முடியாதுஅது வெடியினை எனக்கு நினைவுபடுத்துகிறது.
எனது தோட்டத்தின் பச்சைகளும் காய்ந்துவிட்டனஅதுவும் இரங்கல் தெரிவிக்கிறது.
குயில்களும் கூவுவதை நிறுத்தி விட்டனஅவைகளும் வருத்தத்திலுள்ளன!
- காஷ்மீர் கவிதைகள்.

கருத்துரையிடுக